சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ஒன்று தான் தென்றல் சீரியல். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இதில் ஸ்ருதி ராஜ், தீபக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்த சீரியல் கடந்த 2015 -ம் நிறைவடைந்தது.இந்நிலையில் தென்றல் சீரியலின் இயக்குனர் குமரன் தென்றல் சீரியலின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “முதலில் அனைவர்க்கும் நன்றி. தென்றல் சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்” என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.