ஊழல் புகார் குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் ஊழல் புகார் குறித்து முதலமைச்சருடன் விவாதம் நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார்.

Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.
Copyright 2020 © Agamtamil | Contact us | Maintained by Gifted Technologies @ +91 9790898100.