Monday, January 20, 2025

Uncategorized

தினகரன் சதிவேலையில் ஈடுபட்டுள்ளார் காட்டமான முதல்வர்!

  கிருஷ்ணகிரியில் தேர்தல் பரப்புரையின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "தினகரன் அதிமுகவில் 10 ஆண்டுகளாக உறுப்பினராக இல்லை. ஜெயலலிதா இருந்த போது கட்சியில் இருந்த போது...

Read moreDetails

இன்றைய ராசிபலன் 10.02.2021

மேஷம்: மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கும் நாள்.சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுமையான...

Read moreDetails

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை...

Read moreDetails

லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை!

  நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளதாக கூறிய வேகத்தில் அந்த திட்டத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். ரசிகர்கள் போராட்டம் நடத்தியும் ரஜிஜி தனது முடிவில் உறுதியாக உள்ளார்....

Read moreDetails

நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது பிரதம மோடி பேச்சு!

  உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் செளரி செளரா நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், ''நாட்டின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. இந்தியாவை...

Read moreDetails

இன்றைய ராசிபலன் 27.01.2021

மேஷம் மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். பிரியமானவர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தாயாருடன் வீண் விவாதம் ஏற்படும்.கலை பொருள் வாங்குவதில்...

Read moreDetails

கொரோனாவால் அதிகரிக்கும் உயிர்பலி 

      கொரோனா உலகநாடுகளையே உலுக்கி எடுத்துவருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் வந்த பொதுமுடக்கம் பலரது வேலையையும் காவுவாங்கிவிட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் இன்னும் அதுவும் அனைவருக்கும் செலுத்தப்படவில்லை. இப்போதும் கரோனா உலக அளவில் தன்...

Read moreDetails

மது பிரியர்களின் வரலாற்றில் முதன் முறையாக மதுரசீது வழங்க திட்டம்.

              தமிழ்நாட்டில் அதிக வசூலைக் குவிக்கும் ஒரு வியாபாரம்தான் டாஸ்மாக். டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு...

Read moreDetails

ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட இளைஞர்! மதுரையில் கொடூரம்

மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் காதர் மஸ்தான் இவருடைய வயது (30), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவரை நேற்று...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Latest News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.