Monday, April 15, 2024

தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மண்டலங்களில் சேமிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில்...

Read more

கடற்கரைகளுக்குச் செல்ல மூன்றுநாட்கள் மக்களுக்கு அனுமதி மறுப்பு!

கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக காணும் பொங்கல் அன்று கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது....

Read more

ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சசிகலா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. தமிழக முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெற்றது...

Read more

பெண்களிடம் ஆபாச பேச்சு

    சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலுக்காக ஒருவர் இளம் பெண்களிடத்தில் உங்களுக்கு எந்த மாதிரியான பையன்களை பிடிக்கும் என்று கேள்வி கேட்டு அவர்கள் கூறும்...

Read more

என்வீட்டில்  ஸ்டாலின் கல் எறியச் சொன்னார்..குஷ்பு பகீர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் இந்து இயக்கங்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நடிகையும், பா.ஜ.க செய்திதொடர்பாளருமான குஷ்பூ பேசுகையில், "தி.மு.க-வில் நான் இருக்கும்போது திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்கு...

Read more

19-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்புகள் திறப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 10 மற்தும் 12-ம் வகுப்புகள் திறப்பது குறித்து ஜனவரி 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை...

Read more

கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வருகை.

புனேவில் இருந்து விமானத்தில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து136 தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி...

Read more

வாக்குவாதத்தால் அரிவாள் வெட்டு

திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி இசக்கியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோயில் மணி. இவருடைய மகன் ஜேசையா. இவருடைய வயது 34. இவர் பரமன்குறிச்சி உடன்குடி ரோட்டில் உள்ள...

Read more

கோவிலில் உண்டியல் திருட்டு பக்தர்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாமல்லன் நகர் ஆர்ச் அருகில் கருமாரியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலை வாசுதேவன் என்பவர் நிர்வாகம் செய்து வருகின்றார் .இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம்...

Read more
Page 39 of 49 1 38 39 40 49
  • Trending
  • Comments
  • Latest

Latest News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.