Thursday, April 25, 2024

இந்தியா

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த கோர்ட்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரிலும்...

Read more

மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மஹாராஷ்டிரா மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீயில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடந்த 9-ம் தேதி நடந்தது....

Read more

பிரதமரை விமர்ச்சித்து ட்வீட்

கோ ஏர் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் மூத்த பைலட்டாக பணிபுரிந்து வந்தார். அவர்...

Read more

இமாச்சலில் இறந்துவிழும் பறவைகள்!

இமாச்சலப் பிரதேசத்தின் பாங் அணை ஏரி வன உயிரின சரணாலயத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் அதிக அளவில் பறவைகள் இறந்து வருகின்றன. இதற்கு பறவை...

Read more

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்?

நம்நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் சரி செய்யும் விதமாக மத்திய அரசு வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. இருப்பினும்...

Read more

இந்திய எல்லைக்குள் வந்த சீன வீரரை பிடித்த ராணுவம்!

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சீன...

Read more

ரூ.1 லட்சம் கோடி செலவில் புதிய வங்கி.. பிரம்மாண்ட திட்டம் போடும் மோடி அரசு

வங்கிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல இந்தியாவில் பல வங்கிகள் உதயமாகி மக்கள் சேவை புரிந்து வருகின்றன. தற்போது இந்தியாவில் ஜனத்தொகையும் பெருகிவிட்டதால் மக்களின் தேவைக்கேற்ப சேவை செய்ய பல வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஒவ்வொரு சிறு சிறு வங்கிகளையும் மேலிடத்தில் இருந்து ஆட்சி செய்வது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எனக்கூறப்படும் மத்திய வங்கியே ஆகும். மத்திய வங்கி போக மற்றுமொரு பிரமாண்ட வங்கியை தோற்றுவிக்க...

Read more

அர்ச்சகரை திருமணம் செய்தால் 3 லட்சம் பணம்: அரசு அதிரடி

கர்நாடகாவில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிராமணரை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் அரசு அறிவித்துள்ளது.    கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் சார்பில் இரண்டு திட்டங்கள் தற்போது தொடங்க உள்ளது இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலையும் பெற்றுள்ளது .முதலில்...

Read more

மருத்துவமனை போர்வையில் பயங்கரவாதம் மும்பை தாக்குதலின் மறுபக்கம்

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 2008 நவம்பர் மாதம் மும்பையில் திடீர் தாக்குதல் நடத்தினர். ஜடல் மார்க்கமாக வந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 166...

Read more

 1,000 ஏ.சி பேருந்துகள் வாங்கப்போகும் டெல்லி அரசு

  சுமார் 1,000 எண்ணிக்கையில் தாழ்தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நிதிக்கு டெல்லி போக்குவரத்து கழக வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  தேசிய தலைநகரில் பொது...

Read more
Page 22 of 26 1 21 22 23 26
  • Trending
  • Comments
  • Latest

Latest News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.