வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகின்றது.