சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை கொடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றது அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நேர்மைக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது இதன்படி நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து 89.70 ரூபாய்க்கும் டீசல் விலை லிட்டருக்கு 82.66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயாக அதிகரித்துள்ளது
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 89.96 டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து 82.90 விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைய செய்துள்ளது விரைவில் விலை உயர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.